முகப்பு
கிரிக்கெட்

முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!

நடப்பு சீசனின் 52ஆவது ஐபிஎல் போட்டி குறித்து...

ராஜஸ்தான் - குஜராத் அணிகள். - படம்: எக்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ்.
பகிர்:

நடப்பு சீசனின் 52ஆவது ஐபிஎல் போட்டி இன்றிரவு (மே.9) சவாய் மான்சிங் கிரிக்கெட் திடலில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தானும் குஜராத்தும் பலப்பரீட்சை செய்கின்றன.

ராஜஸ்தான், குஜராத் அணிகள் 12 புள்ளிகள் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் போட்டியில் வெல்லும் அணிகள் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

நடப்பி ஐபிஎல் போட்டிகள் மிகுந்த சுவாரசியமான இடத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த அணிக்கும் உறுதியான இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

டாப் 4ல் இருக்கும் அணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த வாரத்தில் யாருக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது என்பது தெரிந்துவிடும். இதுவரை மும்பை, லக்னௌ, தில்லி அணிகள் 14 புள்ளிகள் வரைக்கும் பெற்றும் தேர்வாகவும் குறைவான வாய்ப்பிருக்கிறது.

மற்ற 7 அணிகளுக்கும் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப்ஸ் செல்லும் வாய்ப்பு அதிகமாக இருந்துவருவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது.

ஐபிஎல் 2026: புள்ளிப் பட்டியல்

1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 14 புள்ளிகள்

2. பஞ்சாப் கிங்ஸ் - 13 புள்ளிகள்

3. ஆர்சிபி - 12 (1.23) புள்ளிகள்

4. ராஜஸ்தான் ராயல்ஸ் - 12 (0.51) புள்ளிகள்

5. குஜராத் டைட்டன்ஸ் - 12 (-0.15) புள்ளிகள்

6. சிஎஸ்கே - 10 (0.15) புள்ளிகள்

7. கேகேஆர் - 9 புள்ளிகள்

8. தில்லி கேபிடல்ஸ் - 8 புள்ளிகள்

9. மும்பை இந்தியன்ஸ் - 6 (-0.649) புள்ளிகள்

10. லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் - 6 (-0.93) புள்ளிகள்

summary

Rajasthan and Gujarat Clash Tonight in the Battle for First Place!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments