இங்லீஷ் அதிரடி அரைசதம்: பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே!
பந்துவீச்சில் திணறும் சிஎஸ்கே அணி குறித்து...
லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் றும் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் திணறி வருகிறது. டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீசுவதாக அறிவித்தார்.
லக்னௌ அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஷ் இங்லீஷ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். தற்போது 5 ஓவர்களில் 77/0 ரன்கள் எடுத்தார்.
சேப்பாக்கதில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது.
Advertisement
இந்த நிலையில், லக்னௌ அணி அதிரடியாக பேட்டிங் விளையாடி வருகிறது. 5.1ஆவது ஓவரில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தார்.
தற்போது இங்லீஷ் - நிகோலஸ் பூரண் விளையாடி வருகிறார்கள். அன்ஷுல் கம்போஜ் ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.