முகப்பு
ஐபிஎல்

சென்னை வந்தடைந்த ஆர்சிபி அணியினர்!

ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.

Updated On : 20 மார்ச், 2024 at 2:31 PM
- படங்கள்: ஆர்சிபி/ எக்ஸ்
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 2:19 PM

ஆர்சிபி அணியினர் சென்னை வந்தடைந்தார்கள்.

2024 ஆம் ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் சேப்பாக் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.22) தொடங்குகிறது.

முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதுகிறது.

Advertisement

இரண்டு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற 31 போட்டியில் சிஎஸ்கே 20 போட்டிகளில் வென்றுள்ளது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற 8 போட்டிகளில் 7 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் சென்னை வந்தடைந்தார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் கோலி, டு பிளெஸ்ஸியை மிகவும் புகழ்ந்து வரவேற்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.