செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது டி 20 இந்திய அணி 188 ரன்கள்

DIN

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டி20 போட்டி  ஆட்டம் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவன் 24, சுரேஷ் ரெய்னா 31, பாண்டியா 79, தோனி 52 ரன்கள் என எடுத்துள்ளனர்.
189 ரன்களை இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்க அணி தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT