செய்திகள்

துளிகள்...

DIN

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிப்ரவரி 6-ஆம் தேதி 
'வேதாந்த இந்தியன் ஸ்குவாஷ் ஓபன்' போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 30-க்கும் அதிகமான ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 49-ஆவது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம், 
ஜாம்ஷெட்பூரில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT