செய்திகள்

3-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து 448 ரன்கள் முன்னிலை

DIN


மே.இ,தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 448 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
செயின்ட் லூசியாவில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 277, மே.இ.தீவுகள் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டாகின.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை எடுத்துள்ளது.
கேப்டன் ஜோரூட் அபாரமாக ஆடி 111 ரன்களையும், ஜோ டென்லி 69, ஜோஸ் பட்லர் 56 ரன்களையும் விளாசினர். கெமர் ரோச், கேப்ரியல், கீமோ பால், ஜோசப் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 448 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT