செய்திகள்

மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்

DIN


மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்றில் 21-14, 21-16 |என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் பிய் யின் யிப்பை வென்று காலிறுதிக்கு முன்னேறினார், அதில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை ஜப்பானின் ஒஹுராவை எதிர்கொள்கிறார். 
கிடாம்பி ஸ்ரீகாந்த்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 23-21, 8-21, 21-18 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் வொங் விங் கியை போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் கொரியாவின் சன் வேன் ஹோவிடம் மோதுகிறார். 
அதே நேரத்தில் மற்றொரு நட்சத்திரமான பாருபல்லி காஷ்யப் 17-21, 23-25 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவிடம் போராடி தோல்வியுற்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை 18-21, 17-21 என மகாதேவி-ரிஸ்கி அமெலியா இணையிடம் தோல்வியுற்று வெளியேறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT