செய்திகள்

ஆட்டச்சுமை: வீரர்களுக்கான அளவுகோல் மாறும்:  சச்சின் டெண்டுல்கர்

DIN

ஐபிஎல் 2019 போட்டியின் போது ஆட்டச் சுமையை நிர்வகிப்பதில் ஒவ்வொரு வீரருக்கும் தேவைகள், அளவகோல் மாறுபடும் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் ஆட்டச்சுமையை சிறப்பாக நிர்வகித்து காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கேப்டன் கோலி கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சச்சின் திங்கள்கிழமை கூறியதாவது:
ஆட்டச்சுமை தொடர்பாக ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு வகை அளவுகோல்கள் உள்ளன, இதுதொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய வீரர்கள் சுமையை எவ்வாறு நிர்வாகம் செய்வது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுவும் வீரருக்கு வீரர் மாறுபடும். இதில் வீரர்கள் தான் கவனம் செலுத்த வேண்டும் என கோலி கூறியதை ஏற்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT