செய்திகள்

செரீனா விலகல்

DIN

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றிருந்த செரீனா வில்லியம்ஸ், 2-ஆவது சுற்றில் பல்கேரியாவின் ஸ்வெட்டானா பைரன்கோவாவை சந்திக்கவிருந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், இந்த முறை பிரெஞ்சு ஓபனை வெல்லும்பட்சத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (24) வென்றவரான ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென காயம் காரணமாக அவர் விலகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு  பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT