செய்திகள்

புரோ கபடி: சாம்பியன் தபாங் தில்லி

DIN

புரோ கபடி லீக் 8-ஆவது சீசன் போட்டியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணியை கடும் சவாலுக்கு இடையே 37-36 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தபாங் தில்லி அணி.

இதன் மூலம் தில்லி அணிக்கு ரூ.3 கோடியும், பாட்னா அணிக்கு ரூ.1.8 கோடியும் பரிசுத் தொகையாக கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT