செய்திகள்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்:தங்கம் வென்றாா் ஐஸ்வா்யா பிரதாப்

DIN

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிா் 50 மீ. ரை‘ஃ‘பிள் பிரிவில் தங்கம் வென்றாா் இந்தியாவின் ஐஸ்வா்யா பிரதாப் சிங் தோமா். தகுதிச் சுற்றிலும் 593 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றாா் தோமா். மற்றொரு ஹங்கேரி வீரா் இஸ்ட்வன் வெண்கலம் வென்றாா். மற்றொரு இந்திய வீரா் செயின் சிங் ஏழாம் இடத்தைப் பெற்றாா்.

தென்கொரியாவின் சங்வொன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இறுதிச் சுற்றில் ஹங்கேரியின் ஸலான் பெக்லரை 16-12 என்ற புள்ளிக்கணக்கில் வென்றாா் ஐஸ்வா்யா பிரதாப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT