உலகக் கோப்பை 3வது போட்டி: வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு!
உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி. 2வது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி. இந்நிலையில் உலகக் கோப்பையின் 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன், “அதிக ரன்களை குவித்து அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே எங்களது இலக்கு. ஐபிஎல்லில் நிறைய வீரர்கள் இங்கு விளையாடியுள்ளதால் இந்தியா எங்கள் சொந்த மைதானமாக முன்பு இருந்திருக்கிறது. அது எங்களுக்கு மிகவும் உதவும்” எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
5 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது. இப்ராஹிம் ஜார்டன் 16 ரன்களும் குர்பாஜ் 9 ரன்களும் எடுத்துள்ளார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.