முகப்பு
செய்திகள்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வெளியேறிய சாத்விக் - சிராக்!

இந்தியாவின் சாத்விக் - சிராக் வெண்கலம் வென்றது குறித்து...

Updated On : 31 ஆகஸ்ட், 2025 at 5:57 AM
வெண்கலம் வென்ற சாத்விக் - சிராக். - படம்: எக்ஸ் / சாய் மீடியா.
பகிர்:

இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர்கள் சாத்விக் - சிராக் வெண்கலம் வென்றனர்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் இந்திய இணை சாத்விக்-சிராக் தோல்வியடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின.

இதில் இந்தியாவின் சார்பில் சாத்விக் -சிராக் இணையினரும் சீனாவின் சென் பிஓ யாங் - எல் ஐயு ஒய் ஐ இணையினரும் மோதினர்.

67 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாத்விக் - சிராக் இணையினர் 19-21, 21-18, 12-21 என்ற புள்ளிகளில் தோற்றனர்.

கடைசியாக இந்த இணையினர் 2022-இல் வெண்கலம் வென்றிருந்தனர்.

summary

Top Indian pair Satwiksairaj Rankireddy and Chirag Shetty signed off with a bronze medal after going down fighting to China's 11th seeds Chen Bo Yang and Liu Yi in the men's doubles semifinals of the World Championships here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.