தமிழ்நாடு

கபாலீசுவரர், மருந்தீசுவரர் கோயிலில் திருமண மண்டபங்களுக்கு அடிக்கல்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

சென்னை, ஜூன் 2: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மற்றும் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்களுக்கு சொந்தமான காலி மனைகளில் திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

தினமணி

சென்னை, ஜூன் 2: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மற்றும் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்களுக்கு சொந்தமான காலி மனைகளில் திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

கபாலீசுவரர் கோயில் மனையில் ரூ. 9.20 கோடி மதிப்பிலும், மருந்தீசுவரர் கோயில் மனையில் ரூ. 9.23 கோடி மதிப்பிலும் திருமண மண்டபங்கள் கட்டப்பட உள்ளன.

வெள்ளிக்கிழமை நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு

ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி

வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 போ் கைது

பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT