தமிழ்நாடு

இனி என்.எல்.சி இந்தியா நிறுவனம் என பெயர் மாற்றியது மத்திய அரசு

தினமணி

நெய்வேலி: கடலூரில் அருகே உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது.

இனி என்.எல். சி இந்தியா நிறுவனம் என அழைக்கப்படும் எனவும்  அறிவித்துள்ளது. மேலும் என்எல்சி பெயரை மாற்றக்கூடாது என தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் பெயரை மாற்றியுள்ளது மத்திய அரசு.

என்எல்சி 100% பங்கில் மத்திய அரசு 90% பங்குகளையும், தமிழக அரசு 5% பங்குகளையும், மிச்சமுள்ள 5% பங்குகளை என்எல்சி நிறுவன ஊழியர்கள் வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT