தமிழ்நாடு

தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமா?: டிடிவி தினகரன் பேட்டி

DIN

சென்னை: என்னிடம் பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிக்செல்ல முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று நேரில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்.

இந்நிலையில், டிடிவி தினகரன் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஸ்போர்ட்டே இல்லாதபோது எப்படி வெளிநாடு தப்பிச்செல்ல முடியும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT