தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை: காவல்நிலையத்தில் புகார்

DIN

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று செந்தில்குமார் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுரை கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லத்திலும் இல்லை. அவருடை தொலைப்பேசியும் செயலிழப்பில் உள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT