தமிழ்நாடு

கூவத்தூரில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது கல்வீச்சு

DIN

சென்னை: சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து நான்காவது நாளாக சட்டவிரோதமான, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, செய்திகள் சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களை செய்தியை சேகரிக்க விடாமல் அங்கிருந்த அதிமுகவின்ர் சிலர் செய்தியாளர்கள் மீது கற்களை வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT