தமிழ்நாடு

ஒற்றை யானை அட்டகாசம்

DIN

ஆம்பூர் அருகே காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்தது.
ஆம்பூர் அருகே துருகம் காப்புக்காடு மிட்டாளம் வனப்பகுதியில் ஒற்றை யானை புகுந்தது. அது ஜம்பு ஊட்டல், துலுக்கன் கானாறு, கரடிக்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள புளிய மரங்களை உடைத்து தேசப்படுத்தி வருகிறது. அதனால் புளியமர மகசூல் சேதமடைந்துள்ளது. புளியமரங்களை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் மகசூலை சாகுபடி செய்ய முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அந்த யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT