தமிழ்நாடு

டிஜிபி, ஆணையருடன் ஆளுநர் சந்திப்பு

DIN

டிஜிபி, காவல் ஆணையாளருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி வா.மைத்ரேயன், முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன் ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் செவ்வாய்க்கிழமை தனித் தனியாகச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ளது, சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவை குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன், பெருநகர சென்னை காவல் துறை ஆணையாளர் ஜார்ஜ் ஆகியோருடன் ஆளுநர் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT