தமிழ்நாடு

இஸ்ரோவுக்கு நாராயணசாமி பாராட்டு

DIN

ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்û கக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார்.
புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ விஞ்ஞானிகள் பிஎஸ்எல்வி-சி 37 என்ற ஒரே ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளனர். இது உலக சாதனை. சாதனை படைத்த இஸ்ரோவுக்கு புதுச்சேரி மக்கள், அரசு சார்பில் வாழ்த்துகள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT