தமிழ்நாடு

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

DIN

பேரவை கூடும் நாள் குறிப்பிடப்படாமல், சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.
இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை கூடும் நாள் குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார் பேரவைத் தலைவர் தனபால்.
எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (பிப். 18) நடைபெற்றது.
கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT