தமிழ்நாடு

நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

தினமணி

மார்ச் 3ம் தேதி முதல் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிவேக இன்ஜின், இரட்டைமடி வலைகள் பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT