தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகை: தமிழிசை தகவல்

DIN

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவிடத்தைத் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நினைவிடம் ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தைத் திறந்து வைக்க, பிரதமர் நரேந்திர மோடி ராமேசுவரத்துக்கு வரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி, சிறப்பான ஏற்பாடுகளை பாஜக செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT