தமிழ்நாடு

சென்னை ஆதம்பாக்கத்தில் சாலையில் திடீர் பள்ளம்

DIN

சென்னை: சென்னை ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள சாலையில் சுமார் 2 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT