வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி புழல் சிறைக்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மனு மீது சிறைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து நளினி இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.