தமிழ்நாடு

வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்

DIN

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி புழல் சிறைக்கு மாற்ற கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், மனு மீது சிறைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து நளினி இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT