தமிழ்நாடு

காலமானார் தா. திரேசம்மாள்

DIN

தூத்துக்குடியைச் சேர்ந்த தா. திரேசம்மாள் (93), திங்கள்கிழமை (ஜூன் 19) அதிகாலை காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள், தூத்துக்குடி அரசு மருத்துவமனை எதிரே மணி நகர் 2 ஆவது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
திரேசம்மாளுக்கு 'தினமணி' தாம்பரம் செய்தியாளர் மனோபாரதி உள்பட 5 மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு: 94444 71470.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT