தமிழ்நாடு

பத்தாம் வகுப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம்

DIN

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தாண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 ஆக உள்ளது.

இதில், காது கேளாதோர், கண் பார்வையற்றோர் என மாற்றுத்திறனாளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதம்

தமிழ் - 96.7 %
ஆங்கிலம் - 97.67 %
கணிதம் - 65.57 %
அறிவியல் - 99.51 %
சமூக அறிவில் - 98.38 %

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT