தமிழ்நாடு

யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

தினமணி

பாஜகவினர் உட்பட யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. தமிழகத்தில் மின்வெட்டை போக்க தமிழக அரசைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

யாரை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் பிரதமர் மோடி சந்தித்து வருகிறார் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT