முகப்பு
தமிழ்நாடு

சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

Updated On : 30 மே 2017, 2:19 pm IST
பகிர்:

சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.

சட்டப் பேரவை செயலர் ஜமாலுதினின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.  

மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக முதல்வர் ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments