தமிழ்நாடு

புதுச்சேரி-மங்களூர் விரைவு ரயிலில் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைப்பு 

தினமணி

புதுச்சேரி-மங்களூர் சென்ட்ரல் வரை செல்லும் விரைவு ரயிலில் (எண்கள். 16857, 16858) நிரந்தரமாக கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் இருந்து 25.11.17 முதலும், மங்களூர் சென்ட்ரலில் இருந்து 26.11.17 முதலும் கூடுதல் ஏசி பெட்டி இணைக்கப்படும்.

அதே போல் விரைவு ரயில் (எண்கள். 16855, 16856,)}ல் புதுவையில் இருந்து 30.11.17 முதலும், மங்களூர் சென்ட்ரலில் இருந்து 1.12.17 முதலும் கூடுதல் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும்.

இத்தகவலை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT