தமிழ்நாடு

பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும்: டிடிவி தினகரன் விமர்சனம்

தினமணி

பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன்,
ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். துரோகத்தை போக்க எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது.

பாவம் செய்தவர்கள் நதியில் மூழ்கினால் நதிதான் மாசுபடும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT