தமிழ்நாடு

23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: மு.க.ஸ்டாலின் 

DIN

23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார். 

திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT