தமிழ்நாடு

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி அறிவிப்பு

DIN


சென்னை: கஜா புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் வரும் டிச.18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT