தமிழ்நாடு

நெல்லையில் சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்

DIN

நெல்லையில் சிறுவர் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தப்பியோட்டம். ஜன்னலை உடைத்து காப்பகத்தில் இருந்து தப்பிய 7 சிறுவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். 

தப்பியோடிய 7 சிறுவர்களும் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT