தமிழ்நாடு

விஸ்வகர்ம மடாலயத்தின் 64-ஆவது பீடாதிபதி முக்தியடைந்தார்

DIN


திருவண்ணாமலை அருகே உள்ள விஸ்வகர்ம மடாலயத்தின் 64-ஆவது பீடாதிபதி ஸ்ரீசிவசண்முக ஞானாச்சாரிய குரு சுவாமிகள்  புதன்கிழமை முக்தி அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தப்பாளையம் கிராமத்தில் 1,418 ஆண்டுகள் பழைமையான விஸ்வகர்ம மடாலயம் உள்ளது. இதன் 64-ஆவது பீடாதியாகவும், திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமயகோளரிநாத ஆதீனத்தின் 38-ஆவது பீடாதிபதியுமாக இருந்தவர் ஸ்ரீசிவசண்முக ஞானாச்சாரிய குரு சுவாமிகள் (97). இவர், புதன்கிழமை காலை 11 மணிக்கு முக்தியடைந்தார். இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (டிசம்பர் 27) மாலை 3 மணிக்கு விஸ்வகர்ம மடாலயத்தில் உள்ள நந்தவனத்தில் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT