தமிழ்நாடு

காணும் பொங்கல்: வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்

DIN

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கல் நாளன்று செவ்வாய்கிழமை திறந்திருக்கும். மேலும் பொங்கல் திருவிழா தொடர் விடுமுறையை முன்னிட்டு காணும் பொங்கலன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் எதிர்பார்க்கப்படுவதால் அன்று காலை 8 மணிக்கு பூங்கா திறக்கப்படும் என்பதையும், நுழைவுச் சீட்டுகள் வழங்க 30 கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT