தமிழ்நாடு

14-இல் விஐடியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

DIN

விஐடி சென்னை, வேலூர், போபால், அமராவதி ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக விஐடி துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
முதல் கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை வழங்கி மாணவர் சேர்க்கையை அவர் தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் இணை துணை வேந்தர் என்.சம்பந்தம், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், உதவி இயக்குநர் டி.பழனி ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT