தமிழ்நாடு

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயகுமார்

DIN

கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தினகரனுக்கு மக்களை பற்றி ஒன்றும் தெரியாது. மக்களை பற்றி படிக்கும் பாடத்தில் வெற்றிபெற்ற பின்பு அரசியலை தினகரன் எதிர்கொள்ளட்டும். 

பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என தெரியாத எம்எல்ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மிகச்சிறந்த அரசாக மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டை ஒரு ஆளுமைக்கு கீழ் கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தோடு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. 

மக்கள் நலன்களை பெற்று தர மத்திய அரசுடன் அதிமுக நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT