தமிழ்நாடு

நிலவில் சாய்பாபா உருவம்? ஆர்வமுடன் ஆகாயத்தை உற்று நோக்கிய பொதுமக்கள்!

தினமணி

நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதையடுத்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு, வானில் நிலவை பொதுமக்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கினர்.
 நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேகமாக தகவல் பரவியது. இதையடுத்து ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வழக்கத்துக்கு மாறான ஆர்வத்துடன் நிலவை உற்று நோக்கினர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் நிலவை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT