தமிழ்நாடு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு கமல் நேரில் ஆறுதல் 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

DIN

கயத்தாறு: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரைச் சார்ந்த சுப்பிரமணி  அவர்களின் இல்லத்துக்கு, இன்று (24-02-2019) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT