தமிழ்நாடு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு கமல் நேரில் ஆறுதல் 

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

DIN

கயத்தாறு: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவ வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் ஒருவரான, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாரைச் சார்ந்த சுப்பிரமணி  அவர்களின் இல்லத்துக்கு, இன்று (24-02-2019) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தேர்தல் ஆணையம் தரவுகளைத் தர மறுக்கிறது!” ஆதாரங்களை அடுக்கும் Rahul Gandhi! | Congress

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

“ஹிந்தியில் பேச வேண்டுமா? புரியவேண்டியவர்களுக்கு புரியும்!” வைரலாகும் நடிகை Kajol-லின் பேச்சு

தெலுங்கு திரையுலகில் யோகி பாபு! நடிகர் பிரம்மானந்தமுடன் கைகோக்கிறார்!

ஒசாகா வரலாற்றுச் சாதனை..! இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனையுடன் மோதல்!

SCROLL FOR NEXT