தமிழ்நாடு

கருணாநிதியின் நண்பரும், திமுக முன்னாள் எம்.பி.யுமான சிவசுப்ரமணியம் காலமானார்

DIN


அரியலூர்: திமுக சார்பில் 1998ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சிவசுப்ரமணியம் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியம், திமுக தலைவர் கருணாநிதியின் நண்பராவார்.

1989ம் ஆண்டில் ஆண்டிமடம் பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த சிவசுப்ரமணியத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆண்டிமடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிவசுப்ரமணியத்தின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT