தமிழ்நாடு

நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார்: அதிமுகவுக்கு திமுக கண்டனம்

DIN


நீர்நிலைகளை திமுக ஆக்கிரமித்துவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நீர் நிலைகளை திமுகவினர் ஆக்கிரமித்து விட்டதாக அதிமுக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். இது கண்டிக்கத்தக்கது.  
மு.க.ஸ்டாலின் முதல்வரானால் அடுத்த 24 மணி நேரத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பார். 
தற்போதைய ஆட்சியாளர்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் பதவி விலக வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை திமுக கடுமையாக  எதிர்க்கும்  என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT