தமிழ்நாடு

வேலூரில் வெங்கிலி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலி

DIN


வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலியாகினர்.

தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கார் மோதி இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

காரில் வந்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் காரில் வந்த நிலையில் 7 பேருமே மரணம் அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 ஆண்கள், 2 பெண்கள் என 7 பேர் பலியாகினர். உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT