தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு பெற்றது.

DIN

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடனான முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு பெற்றது.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, முதல்வர் பழனிசாமியுடன் தமிழக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர்  இருந்தனர்.

சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5.00 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT