தமிழ்நாடு

சென்னை: மருத்துவமனையிலேயே தங்கும் கரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள்

DIN

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்கள்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்ததும் வீடுகளுக்குச் செல்வதில்லை.

மாறாக, மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக் கொள்கிறார்கள். தங்கள் மூலமாக குடும்பத்தினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்காமல், மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT