Chennai IIT 
தமிழ்நாடு

கரோனா தடுப்பு: சென்னை மாநகராட்சிக்கு விடுதியை வழங்குகிறது ஐஐடி!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை ஐஐடி நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு விடுதி ஒன்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

சென்னை ஐஐடி-க்குச் சொந்தமான விடுதி ஒன்றை கரோனா தனிமை வார்டாக மாற்றிக்கொள்ளும்படி நிறுவன இயக்குநர் பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், விடுதியில் உள்ள மாணவர்களின் பொருள்கள் பத்திரமாக வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT