ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த காலக் கட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் 2020 - 21க்கான கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.