தமிழ்நாடு

சிதம்பரம் கோவில், நாகூர் தர்கா குளத்தின் சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

DIN


சென்னை: சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குள சுவர் மற்றும் நாகூர் தர்கா குளத்தின் சுவரை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவரை ரூ.2.64 கோடியிலும், நாகூர் தர்கா குளத்தின் சுவரை ரூ.5.37 கோடியில் சீரமைத்து தருவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT