தமிழ்நாடு

கீழக்கரையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை

DIN


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த காஷ்மீரைச் சேர்ந்த இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கீழக்கரையில் தங்கிருந்த காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் இம்ரான்ஹபீப், சையத் அகமது பீர்  என்பதும், இவர்கள் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

பள்ளிக் குழந்தைகளுக்கு நன்கொடை வசூலிக்க இங்கு வந்து தங்கியிருப்பதாகவும் அவர்கள் காவல்துறையிடம் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT